Parents- Then Vs Now

அந்தக்கால பெற்றோர்:

சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா என்று நீ அழைத்தால்

அமுதகானம் பொழியுதடா!

அப்பா என்று நீ அழைத்தால்

ஆனந்தம் பெருகுதடா! 

இருபதாம் நூற்றாண்டு பெற்றோர்:

கழுத்தில் டையும் கட்டிக்கொண்டு

காலில் ஷூவும் அணிந்து கொண்டு

மம்மி என்று நீ அழைத்தால் 

மகிழ்ச்சி வந்து பெருகுதடா!

டாடி என்று நீ அழைத்தால்

டபுள்டக்கர் தாம்தூம் ஆகுதடா!

 

Comments