Tamil Punctuations (Grammar #2)

 

காற்புள்ளி

(Karpulli)

     ,

When more than one objects are mentioned in a sentence , comma (karpulli) is used.

ஒரு தொடரில் பல பொருள்களை அடுககி வரும்போது
குறிககப்படுவது.

எ.கா :மா,பலா,வாழை ஆகியவற்றை முக்கனி என்பர்.

அரைப்புள்ளி

(Araipulli)

     ;

 

ஓர் எழுவாய், பல பயனிைலைகளைப் பெற்று
வரும்போது, ஒவ்வொரு பயனிைலயின் இறுதியிலும்
குறிககப்படுவது. 

எ. கா: காளையின் கொம்பை பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை.

முற்றுப்புள்ளி

(Mutrupulli)

     .

Mutrupulli (Fullstop) shows the end of a sentence.

ஒரு தொடர் முடிவு பெற்றதனை
உணர்ததுவதற்காக குறிப்பிடுவது.

எ.கா: எனக்கு மழையில் நனைவது பிடிக்கும்.

வினாக்குறி

(Vinakuri)

     ?

When there is question we use Vinakuri (Question mark)

ஒரு தொடர் வினாப்பொருளை தரும்போது,
குறிக்கப்படுவது.

எ.கா: அம்மா, அதன் பெயர் என்ன ?

உணர்ச்சிக்குறி

(Unarchikkuri)

     !

When there is an exclamation/shock we use.

Unarchikuri ( Exclamatory mark)

ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால்
குறிக்கப்படுவது.

எ.கா: அடடே! கவிஞர் என்ன அழகாக விளக்குகிறார்.

ஒற்றை
மேற்கோள்குறி

(Otrai Maerkolkuri)

    ' '

When there is a name of a book, essay, proverb we use Otrai Maerkolkuri. (Single quotation)

ஒரு தொடரில் நூல் பெயர், கட்டுரை பெயர், பழமொழி
முதலியன வந்தால் குறிக்கப்படுவது.

எ.கா: பிரபஞ்சனின் படைப்புக்குள் 'வானம் வசப்படும்' என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

இரட்டை மேற்கோள்குறி

(Irattai Maerkolkuri)

  " "

 

When we use lines of someone directly we use Irattai maerkolkuri. (Double quotation)

ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாக
கூறும்போதும், ஒரு தொடரை மேற்கோளாகப்
பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது.

எ.கா : "கண்வனப்பு கண்ணோட்டம்" என சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது,