grammar (2)

Tamil Punctuations (Grammar #2)

காற்புள்ளி (Karpulli) ஒரு தொடரில் பல பொருள்களை அடுககி வரும்போது குறிககப்படுவது. எ.கா :மா,பலா,வாழை ஆகியவற்றை முக்கனி என்பர். அரைப்புள்ளி (Araipulli) ஓர் எழுவாய், பல பயனிைலைகளைப் பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிைலயின் இறுதியிலும் குறிககப்படுவது. எ. கா: காளையின் கொம்பை பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை. முற்றுப்புள்ளி (Mutrupulli) ஒரு தொடர்…

By SrideviG

Tamil Grammar #3 - Singular & Plural

Singular is "Orumai" and Plural is "Panmai". ஒருமை (Orumai): ஒன்றைக்குறிப்பது அல்லது ஒரு பொருளை குறிப்பது ஒருமை எனப்படும். எ.கா: மயில், புலி, சிங்கம், ஆண், நாற்காலி, பல். பன்மை (Panmai): ஒன்றல்லாத பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொதுவாக நம் தமிழில் "-கள்" என்ற விகுதியை சேர்த்தால் நமக்கு எளிமையாக இருக்கும். எனினும் பல இடங்களில்…

By SrideviG