Tamil Grammar #3 - Singular & Plural

Singular is "Orumai" and Plural is "Panmai".

ஒருமை (Orumai):

ஒன்றைக்குறிப்பது அல்லது ஒரு பொருளை குறிப்பது ஒருமை எனப்படும்.

எ.கா: மயில், புலி, சிங்கம், ஆண், நாற்காலி, பல்.

 

பன்மை (Panmai):

ஒன்றல்லாத பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொதுவாக நம் தமிழில் "-கள்" என்ற விகுதியை சேர்த்தால் நமக்கு எளிமையாக இருக்கும். எனினும் பல இடங்களில் நாம் "-ற்கள்" , "-ங்கள்" போன்றவற்றை சேர்ப்போம். 

இவை எந்த இடத்தில் வருகின்றதோ அதைப் பொருத்து மாறலாம்.

எ.கா: மயில்கள், புலிகள், ஆண்கள், நாற்காலிகள், பற்கள்.

 

How to change a word from Singular to Plural ? 

Just add 'Kal' to the Singular word. This rule applies to most of the words ( not all !)