ஏன் தமிழ் கற்க வேண்டும் ? (பகுதி 1)

குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்புவார்கள். அந்த இனிமையை சற்றும் குறைக்காமல் தருவது நம் தாய்மொழியான "தமிழ்" என்றால் அது மிகையாகாது. த- வல்லினம் மி- மெல்லினம் ழ்- இடையினம் பாட்டுக்கொரு பாரதி புலவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிமையான மொழி எங்கும் காணேம்" என்றும் "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி…

By SrideviG

Tamil Punctuations (Grammar #2)

காற்புள்ளி (Karpulli) ஒரு தொடரில் பல பொருள்களை அடுககி வரும்போது குறிககப்படுவது. எ.கா :மா,பலா,வாழை ஆகியவற்றை முக்கனி என்பர். அரைப்புள்ளி (Araipulli) ஓர் எழுவாய், பல பயனிைலைகளைப் பெற்று வரும்போது, ஒவ்வொரு பயனிைலயின் இறுதியிலும் குறிககப்படுவது. எ. கா: காளையின் கொம்பை பிடித்தல் ஆண்மை; வாலைப் பிடித்தல் தாழ்மை. முற்றுப்புள்ளி (Mutrupulli) ஒரு தொடர்…

By SrideviG

Tamil Grammar #3 - Singular & Plural

Singular is "Orumai" and Plural is "Panmai". ஒருமை (Orumai): ஒன்றைக்குறிப்பது அல்லது ஒரு பொருளை குறிப்பது ஒருமை எனப்படும். எ.கா: மயில், புலி, சிங்கம், ஆண், நாற்காலி, பல். பன்மை (Panmai): ஒன்றல்லாத பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். பொதுவாக நம் தமிழில் "-கள்" என்ற விகுதியை சேர்த்தால் நமக்கு எளிமையாக இருக்கும். எனினும் பல இடங்களில்…

By SrideviG

Tamil Grammar #1 - (3 persons)

This portion of Tamil grammar is just like the one we learn in English as "persons". First, second, and third person are ways of describing points of view. This also introduces us to another concept Singular & Plural which is…

By SrideviG