otherprintables (1)

ஏன் தமிழ் கற்க வேண்டும் ? (பகுதி 1)

குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்புவார்கள். அந்த இனிமையை சற்றும் குறைக்காமல் தருவது நம் தாய்மொழியான "தமிழ்" என்றால் அது மிகையாகாது. த- வல்லினம் மி- மெல்லினம் ழ்- இடையினம் பாட்டுக்கொரு பாரதி புலவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிமையான மொழி எங்கும் காணேம்" என்றும் "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி…

By SrideviG