mothers (1)

Motherhood

நமக்கு குழந்தைப் பிறந்ததும் நாம் அனைவரும் பெற்றோர் என்ற உயரிய ஸ்தானத்தை அடைவோம். தாய்மை ஆஹா ! என்ன ஒரு ஸ்தானம். அந்த பிஞ்சுக் குழந்தையின் கை விரல்களும் கால் விரல்களும் பார்க்கும் போது ஏற்படும் பூரிப்பு தான் என்னே ! நாம் அனைவரும் தயாராக இருந்தாலும் ஒவ்வொரு கட்டமும் ஒரு பரீட்சை போன்றது தான்.

By SrideviG